இந்தியா உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கில் பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Dec 05, 2019 தேர்தல் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றம் அரசு டெல்லி: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிரான வழக்கில் பிற்பகல் 2 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்திவைக்க முடியுமா என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு: எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷன்; சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ; பாடகி சித்ரா பத்ம பூஷன் அறிவிப்பு.!!!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியிலிருந்து மோடி அரசு சம்பாதித்த ரூ.20 லட்சம் கோடி எங்கே?.. காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் கேள்வி
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் உலக நாடுகளின் பேராதரவுடன் இந்தியா நுழைந்துள்ளது: நாட்டு மக்களுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை.!!!
விவசாயிகளுக்கு ஒவ்வொரு இந்தியரும் வணக்கம் செலுத்த வேண்டும்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
டிராக்டர் பேரணியுடன் போராட்டம் முடிந்துவிடாது: பிப்.1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி...விவசாய சங்கங்கள் அறிவிப்பு.!!!
விவசாயிகள் டிராக்டர் பேரணி: ஜன.26-ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியை தேர்வு செய்திருக்கலாம்: மத்திய வேளாண் அமைச்சர் தோமர் பேட்டி.!!!
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுங்க: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.!!!
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி, அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.: மத்திய உள்துறை உத்தரவு
100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறு: ரிசர்வ் வங்கி விளக்கம்