×

இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது: ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: இந்தியா-சீனா இடையே எல்லைக்கட்டுப்பாடு ஒப்பந்தம் இல்லாததால் அத்துமீறல் ஏற்படுகிறது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். எல்லை தெளிவாக இல்லாததால் இருதரப்பும் எல்லை தாண்டும் சம்பவங்கள் நிகழ்கின்றன என்று மக்களவையில் ராஜ்நாத் சிங் கூறினார்.


Tags : Rajnath Singh ,India ,China , India, China, Border Treaty, Violation, Rajnath Singh, Speech
× RELATED அமைச்சர் ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான...