×

இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த மோதலில் 6 பேர் பலி

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கரின் நாராயண்பூர் பகுதியில் நடந்த வீரர்கள் இடையேயான மோதலில் மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Tags : border security forces ,Indo ,Chattisgarh ,Indo-Tibet , Chattisgarh , Indo-Tibet, border security forces , killed , clashes
× RELATED மீனவர் பிரச்சனை: ஒன்றிய அரசு தீர்வுகாண அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்