×

அதிகாரப்பகிர்வில் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை என கோட்டாபய ராஜபக்சே கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அதிகாரப்பகிர்வில் ஈழத்தமிழர்களுக்கு முன்னுரிமை இல்லை என்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் பேட்டி அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்கள் விருப்பம் அரசியல் தீர்வு கிடைத்து கண்ணியத்துடன் வாழ பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Eelam Tamils ,Gotabhaya Rajapakse ,Stalin , Gotabhaya Rajapaksa shocked, Stalin condemns
× RELATED பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி...