×

தமிழக அரசின் சார்பில் பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி வழங்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில், பள்ளி துவங்குவதற்கு முன்பு மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் உடற்பயிற்சி தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை உடனடியாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Senkottaiyan Nadu ,Government ,school ,Tamilnadu , Tamil Nadu Government, School, Students, Exercise, Minister Senkottaiyan
× RELATED புதுக்கோட்டை அரசு பள்ளியில் வானியல் திருவிழா