சென்னை: சினிமா படங்கள் வெளிவர உள்ளதால் சிலர் விளம்பரத்திற்காக ஏதாவது பேசலாம் என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். சினிமா வசனங்களை கேட்டு, கேட்டு அலுத்து போய்விட்டது என சுப்பிரமணியன் சுவாமி பேட்டியளித்துள்ளார்.
Tags : release ,some ,Subramanian Sammy , Cinema films, releases, some people advertise, talk, Subramanian Sammy, interview