×

மெரினா கடற்கரை அருகே அயோத்யா நகரில் சொத்துத் தகராறில் அண்ணனை கொன்ற சகோதரர்கள் 3 பேர் கைது

சென்னை: மெரினா கடற்கரை அருகே அயோத்யா நகரில் சொத்துத் தகராறில் அண்ணனை கொன்ற சகோதரர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்னான் சக்திவேலை(47) கழுத்தை அறுத்துக் கொன்ற சகோதரர்கள் ஞானவேல்- கந்தவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


Tags : brothers ,brother ,Ayodhya Ayodhya , Arrested in Marina Beach, Ayodhya, 3 brothers arrested
× RELATED சங்ககிரி அருகே கழுகை விரட்ட...