×

இயக்குநர் பாலச்சந்தர் படங்களை பார்த்த பிறகு தான் சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது : இயக்குனர் மணிரத்னம்

சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.இயக்குநர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழா: ரஜினிகாந்த், கமல், நாசர், மணிரத்னம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் சிலை திறப்பு விழாவில் பேசிய மணிரத்னம், பாலச்சந்தர் படங்களை பார்த்த பிறகு தான் சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது என்றும் இயக்குனர் பாலச்சந்தரிடம் நான் வேலை செய்யாத சிஷ்யன் என்றும் தெரிவித்தார்.


Tags : Mani Ratnam ,Balachander , Alivarpet, Director, Balachander, Statue, Actor Rajinikanth
× RELATED தகாத உறவுக்கு இடையூறு 4 வயது சிறுவன்...