நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பல்லடம் அருகே வளையம்பாளையத்தில் விளை நிலங்களில் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்னர். மின்கோபுரங்கள் அமைக்க நில அளவை செய்ய வந்த அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர். விவசாயிகள்- அதிகாரிகள் வாக்குவாதத்தால் வளையம்பாளையத்தில் ஏராளமான போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.