×

ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள் பற்றி முகநூலில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பக்தருக்கு ஜாமின்

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள் பற்றி முகநூலில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட பக்தர் ரங்கராஜனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பக்தர் ரங்கராஜனை சொந்த ஜாமினில் விடுவிக்க திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



Tags : devotee ,defamation Defamation , Bail ,devotee,arrested, defamation
× RELATED பக்தர்களை காக்கும் பக்த அனுமன்