×

விழுப்புரம் கோமுகி நதி அணையில் இருந்து பாசனத்திற்காக 8-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

சென்னை: விழுப்புரம் கோமுகி நதி அணையில் இருந்து பாசனத்திற்காக 8-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோமுகி நதி அணை நீர்திறப்பின் மூலம் விழுப்புரத்தில் உள்ள 10,80 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.

Tags : Chief Minister ,opening ,Villupuram Gomukhi River Dam , Villupuram, Gomukhi River Dam, for irrigation
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...