×

சாயம் பூசுவதை விடுத்து திருக்குறள் படித்து திருந்த பாருங்கள்: மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து

சென்னை: சாயம் பூசுவதை விடுத்து திருக்குறள் படித்து திருந்த பாருங்கள் என்று மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து,  திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்.இவ்வாறு பதிவில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : MK Stalin ,MK Stalin Commenting , paint, Thirukkural, MK Stalin, Commenting ,Twitter
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...