×

புதுச்சேரியில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடாவிட்டால் கைது நடவடிக்கை என எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரியில் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடாவிட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி நிலத்தடி நீர் அதிகார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நிலத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : wells ,Pondicherry , Puducherry, deep well, arrested
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...