×

குத்தகை சட்டம் வந்தால் விவசாய தானியங்களை அரசு கொள்முதல் செய்வது நிறுத்தப்படலாம்

சென்னை: குத்தகை சட்டம் வந்தால் விவசாய தானியங்களை அரசு கொள்முதல் செய்வது நிறுத்தப்படலாம். விவசாயிகளை விலைப் பொருட்களை பெரு நிறுவனத்திடமே விற்கப்படும் சுழல் ஏற்படலாம். தமிழ்நாடு அரசின் ஒப்பந்த சாகுபடி குத்தகை சட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Lease law, government, procurement
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...