×

ரிக் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

திருச்சி: நடுக்காட்டுப்பட்டியில் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரிக் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரிக் இயந்திரத்தில் எண்ணெய் கசிவு சரி செய்யப்பட்ட பின் துளையிடும் பணி மீண்டும் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.



Tags : oil leakage , Drilling,suspended ,oil leakage , rig machine
× RELATED கடலில் கலந்த எண்ணெய் கசிவு அகற்றும் பணி இரவு பகலாக தீவிரம்