×

பேனர் வழக்கு: ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் ஜெயகோபால்

சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த வழக்கில் அதிமுக நிர்வாகி ஜெயகோபால், உறவினர் மேகநாதன் ஜாமின் மனுக்களை வாபஸ்  பெற்றனர். இரண்டு  பேரும் வாபஸ் பெற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

Tags : Jayagopal , Banner, case, petition of bail, withdrawal, jayakopal
× RELATED மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி...