×

திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவு

திருவள்ளூர்: திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ.10,000 அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. கொசு உற்பத்தியாகும் நிலையில் இருந்ததால் நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி நடவடிக்கை எடுத்துள்ளார்.


Tags : administration ,commissioner , Correctional Railway Station, fine of Rs 10,000, Municipal Commissioner, Directive
× RELATED கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு...