×

நீட் ஆள்மாறட்ட வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் ஆள்மாறட்ட வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் நீட் தேர்வு ஆள்மாறட்டம் நடத்திருக்கலாம் என்பதால் சிபிஐயை எதிர்மனுதாரராக ஐகோர்ட் சேர்த்துள்ளது. எதிர்காலத்தில் நீட் தேர்வை நேர்மையாக நடத்த எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் தர ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : Madras High Court ,CBI ,CPI (M) , Madras, High Court, orders, CPI (M)
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...