சென்னை: ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி நிதி கையாடல் வழக்கில் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி உரிய ஆவணங்களுடன் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் நடப்பதாக நாகையை சேர்ந்த கார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.