×

கலாசாரத்திற்கு பெயர் பெற்ற மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி ட்விட்

சென்னை: கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என சென்னை வந்த பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் எனவும் கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,state ,Modi Dwight. Nadu ,Modi Dwight , Happiness came to Tamil Nadu, Prime Minister Modi
× RELATED மாநில விலங்கான வரையாடுகள் கணக்கெடுப்பு ஏப்.29ல் தொடக்கம்