×

பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் செப்டம்பர்.12-இல் பேனர் விழுந்து லாரி மோதி உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.


Tags : Subasree ,Madras High Court ,Banerjee , Banerjee collapses , dies , Subasree's father , asks , Rs 1 crore , compensation
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...