×

மாமல்லபுரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 2 திபெத்தியர்களிடம் போலீசார் விசாரணை

மாமல்லபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 2 திபெத்தியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ள அர்ஜூனன் தபசு அருகில் திபெத்தியர்களும் நின்று கொண்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது. சீன அதிபர்-பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


Tags : Tibetans ,Mamallapuram , Police investigate, 2 Tibetans , were found suspicious , Mamallapuram
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...