×

சென்னையில் ரயில் மூலமாக திபெத்தியர்கள் வருகிறார்களா என கண்காணிக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் ரயில் மூலமாக திபெத்தியர்கள் வருகிறார்களா என கண்காணிக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீன அதிபர் சென்னை வருகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Railway Security Forces ,Chennai ,Tibetans , Instruct , Railway Security Forces , monitor Tibetans , arriving , train, Chennai
× RELATED கழுகுமலையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு