×

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று நீட் ஆள்மாறாட்டம் குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்று நீட் ஆள்மாறாட்டம் குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். நீட் ஆள்மாறாட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, சிபிசிஐடி போலீசார் நல்ல முறையில் விசாரித்து வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

Tags : Panneerselvam ,Deputy Chief Minister , Need impersonation, questioning, Deputy Chief Minister Panneerselvam, interview
× RELATED வாக்கு மையம் அருகே அதிமுக சின்னம்...