×

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மேம்ப்படுத்தக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை மேம்ப்படுத்தக் கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வயது மாணவி அதிகை முத்தரசியும், அவரது தந்தை பாஸ்கரனும் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.


Tags : district collector ,Respondent ,Minjur Panchayat Union Primary School , District Collector, Respondent, Directive
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...