×

நெல்லை நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 20 கிராமங்களில் மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்

நெல்லை: நெல்லை நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட 20 கிராமங்களில் மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். குடும்பன், பன்னாடி, காலாடி உள்ளிட்ட பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : villages ,paddy nanguneri block protest , Paddy, Nankuneri, 20 Village, Black Flags, Struggle
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...