×

கலந்தாய்வின் போது எந்த இடத்தில் தவறு நடந்தது என தெரியவில்லை: சுதா சேஷய்யன்

சென்னை: கலந்தாய்வின் போது எந்த இடத்தில் தவறு நடந்தது என தெரியவில்லை என்று எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். சந்தேகம் குறித்து உரிய ஆவணங்களை மாணவர்கள் அளித்தால்தான், அவர்கள் பெயர் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : consultation ,Sudha Seshayyan , time of consultation, which place, wrong, happened, unknown, Sudha Seshayyan
× RELATED கொடைக்கானல் மலர்க் கண்காட்சியில்...