டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமின் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் தொடர்ந்து வாதம் செய்து வந்தார்.