×

அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு தமிழகத்தின் 412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு தமிழகத்தின் 412 மையங்களில் நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. இன்று செப்டம்பர்.28ம் தேதி வரை தொடச்சியாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 5 நாட்கள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு முதல் தமிழ் வழி மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

Tags : centers ,training workshops ,government school teachers ,Tamil Nadu , Government School, Teacher, Tamil Nadu, 412 Center, Need Training, Classes, Start
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!