×

கோவை அருகே பள்ளிக்குச் சென்ற 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார்

கோவை: கோவை மாவட்டம் சூளூரில் பள்ளிக்குச் சென்ற 9ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் வீடு திரும்பாததால் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். நேற்று காலை பள்ளிக்குச் சென்ற கேதுல் மற்றும் வருண் ஆகிய இரண்டு பேரும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Parents ,school ,Coimbatore , Coimbatore, students, magic, police
× RELATED கோவை ராக்ஸ் பள்ளி மாணவர் உலக சாதனை