×

கரூர் அருகே கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் வீரமலை குடும்பத்துக்கு அரசு வேலை தர வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் கொல்லப்பட்ட சமூக ஆர்வலர் வீரமலை குடும்பத்துக்கு அரசு வேலை தர வேண்டும் எம தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். குளம் ஆக்கிரமித்தவர்கள் மீது வழக்கு தொடர்ந்ததால் வீரமலை, அவரது மகன் நல்லதம்பி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


Tags : Karur, Social activist, Weeramalai, Government work, Vijayakanth
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...