விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஈஸ்வரி நகரில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து 3 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த இடங்களை தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. …
The post விராலிமலையில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து 3 பகுதிகளுக்கு சீல் appeared first on Dinakaran.