×

சுற்றுசூழல் கெடுவதால் மீனவர்களின் வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளது: மேதா பட்கர் பேட்டி

திருச்சி: மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு வேறு மாதிரியான தீர்ப்பை வழங்கியது சுற்றுச்சுழல் ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்; அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உரிமைகள் கிடைக்கவில்லை. நாட்டின் உற்பத்திக்கு அமைப்பு சாரா தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தண்ணீர் பிரச்சனையை அதிமுக அரசு தீர்க்கவில்லை. சுற்றுசூழல் கெடுவதால் மீனவர்களின் வாழ்வாதாம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.


Tags : fishermen ,Medha Patkar , Environment, fisherman, livelihood affected, Medha Patkar
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...