சென்னை: நடிகர் சங்க தேர்தலை நிறுத்த சதி நடந்து வருகிறது என பாண்டவர் அணி உறுப்பினர்கள் பேட்டி அளித்துள்ளனர். அரசியல் பின்னணி இல்லாமல் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் என நம்புகிறோம் என்றும்,
எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி பெற்றிருப்பது அரங்கத்தில் மட்டும் தான் என்றும் பாண்டவர் அணியினர் கூறியுள்ளனர்.