×

நீட் தேர்வில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாகவும், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய கோரிய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை

டெல்லி: நீட் தேர்வில் 4 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாகவும், விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய கோரியும் பல்வேறு தேர்வர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணை வர உள்ளது. மேலும் தேர்வாளர்களின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : examination ,Supreme Court , 4 questions, examination ,wrongly requested , case requested , revaluation , answer, Friday hearing in the Supreme Court
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்