×

திருவல்லிக்கேணியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியை சேர்ந்த ஜெயன், புனிதராணி, சரண்யா, ஜெசினி ஆகியோர் விஷம் குடித்தனர். தற்கொலைக்கு முயன்ற 4 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Thiruvallikai , Thiruvallikeni, suicide attempt, hospitalization
× RELATED சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே...