கொழும்பு: மாலத்தீவு, இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் பிரதமர் நரேந்திர மோடி திரும்பினார். 2வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி முதல் பயணமாக மாலத்தீவு, இலங்கை சென்றார். இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பின் அங்கு சென்ற முதல் அயல்நாட்டு பிரதமர் மோடி ஆவார்.