×

மெரினா கடற்கரையில் போராட்டங்கள் நடத்த அனுமதி வழங்க கூடாது: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: மெரினா கடற்கரையில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த கூடாது என்ற உத்தரவை பின்பற்ற அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் போராட்டங்களுக்கு அனுமதி வழங்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி ஹரிகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : strikes ,Marina Beach , Demanding ,authorities ,not, allow protests , Marina coast
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...