×

செல்போனை திருடிக்கொண்டு தப்பிய நபரை விரட்டிப்பிடித்த காவலர்களுக்கு ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு

சென்னை: சென்னையில் லாரி ஓட்டுநரின் செல்போனை திருடிக்கொண்டு தப்பிய நபரை விரட்டிப்பிடித்த காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். திருவொற்றியூர் சுற்றுக்காவல் வாகன தலைமைக்காவலர் ஆர்.சரவணன், ஆயுதப்படை காவலர் வி.யோகபூபதியை நேரில் பாராட்டினார். திருவொற்றியூர் லாரி ஓட்டுநர் மருதய்யனின் செல்போனை திருடி தப்ப முயன்ற வசந்தகுமார் என்பவரை விரட்டி பிடித்தனர்.


Tags : guards ,victim ,AKViswanathan , Guardian, AKViswanathan, praise
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா