×

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி வழக்கு: பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி மற்றும் சிசிடிவி கட்டாயம் பொறுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : School Vehicles: School Department , GPS Equipment,CCTV Case, School Vehicles, School Department Responding
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...