×

தர்மபுரி அருகே பயிர்களை சேதப்படுத்திய யானை பிடிபட்டது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் எரியூர் பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். பிடிபட்ட யானையை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவதற்கு முதலுதவி தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. …

The post தர்மபுரி அருகே பயிர்களை சேதப்படுத்திய யானை பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Eriyur ,Darmapuri district ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...