×

குழந்தை விற்பனை வழக்கில் கைதான அமுதா நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்

நாமக்கல்: குழந்தை விற்பனை வழக்கில் கைதான அமுதா நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 7ம் தேதி அமுதாவை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து அமுதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.


Tags : Amudha Namakal ,court , Baby sale, Amudha, Namakkal court, aazar
× RELATED போதைப்பொருள் தடுப்பு தொடர்பான அரசின்...