சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பிறப்பு - இறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்பதை உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார். மேலும் அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி