ஒடிசா: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செஞ்சிலுவை பவனில் நிவாரண பொருள் பாக்கெட் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பானி புயல் முன்னெச்சரிக்கையாக பணிகள் தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, புயல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி