புதுக்கோட்டை: பொன்னமராவதி விவகாரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னமராவதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய ஆடியோவால் கலவரம் மூண்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி