நாமக்கல்: செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் வங்கிக் கணக்கில் அதிக பணப்பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மற்றும் கோவையில் இருந்து அதிக பணப்பரிமாற்றம் நடைபெற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கில் கைதானவர் அரசு மருத்துவமனை முன்னாள் செவிலியர் அமுதா என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி