×

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

இலங்கை: இலங்கையில் பல இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அமக் என்ற செய்தி நிறுவனம் தங்கள் அமைப்பு குண்டுவெடிப்பை நடத்தியதாக ஒப்புக்கொண்டது. கடந்த ஞாயிறு இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஒட்டல்களில் தொடர் குண்டு வெடித்ததில் 310 பேர் உயிரிழந்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ISSE ,bomb blast ,Sri Lanka ,organization , ISSE , serial bomb blast, Sri Lanka Terrorist organization, responsible
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்