×

நல்லது நடக்கும் என அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்; வாக்களித்த பின் விஜய்சேதுபதி

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்முறை வாக்களிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார். நல்லது நடக்கும் என அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்திருப்பதாக விஜய்சேதுபதி தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay Sethupathi , Parliamentary Elections 2019, Lok Sabha Election 2019, Tamil Nadu, Puducherry
× RELATED விஜய் சேதுபதி படத்தில் மம்தா மோகன் தாஸ்