×

சென்னை நீலாங்கரை பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை

சென்னை: நீலாங்கரை பகுதியில் சன்பீம் மெட்ரிக் பள்ளியில் ஆண்டனி ஜெனிஃபர் என்ற ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த ஆசிரியை ஆண்டனி ஜெனிஃபர் உடலை கைப்பற்றி நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Private school teacher ,suicide ,Chennai ,Nilangara , Chennai, private school teacher, suicide
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்