×

சியாச்சினில் கண்காணிப்பு கோபுரம் சரிந்து விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்

சியாச்சி: சியாச்சினில் கண்காணிப்பு கோபுரம் சரிந்து விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழந்துள்ளார். கடும் பனிக்காற்று வீசியபோது கண்காணிப்பு கோபுரம் சரிந்து விழுந்து ராணுவ வீரர் பால்பாண்டி படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் படுகாயம் அடைந்து உதம்பூர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பால்பாண்டி உயிரிழந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siachen ,Veeramarana ,hero ,surveillance tower ,Tamilnadu , In Siachen,surveillance tower,collapsed ,hero ,Tamilnadu, hero Veeramarana
× RELATED பதினோரு விநாயகர்களின் பரவச தரிசனம்